New Updates! Fresh news just arrived.

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி க...

News

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

March 17, 2026 12:46 pm
வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று காலை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now