முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று FCIDக்கு?
News
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று FCIDக்கு?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று FCIDயில் முன்னிலையாகி, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று FCIDயில் முன்னிலையாகி, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.