சற்றுமுன் அதிகரித்துள்ள எரிபொருள் விலை!
News
சற்றுமுன் அதிகரித்துள்ள எரிபொருள் விலை!
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 281 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரினுடைய விலை 6 ரூபாவால் அதிகரித்து 329 ரூபாய்வுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை 95 ஒக்டேன் ஒரு லிட்டரினுடைய விலை 340 ரூபவாகவும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரினுடைய விலை 182 ரூபாவாகவும் மாற்றமின்றி காணப்படுகின்றது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 281 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரினுடைய விலை 6 ரூபாவால் அதிகரித்து 329 ரூபாய்வுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை 95 ஒக்டேன் ஒரு லிட்டரினுடைய விலை 340 ரூபவாகவும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரினுடைய விலை 182 ரூபாவாகவும் மாற்றமின்றி காணப்படுகின்றது.