New Updates! Fresh news just arrived.

விழியை பறித்த கடவுள் வழியை கொடுக்க மறக்கவில்லை - யாழ். பல...

News

விழியை பறித்த கடவுள் வழியை கொடுக்க மறக்கவில்லை - யாழ். பல்கலை பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

February 21, 2026 11:32 pm
விழியை பறித்த கடவுள் வழியை கொடுக்க மறக்கவில்லை - யாழ். பல்கலை பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

பார்வை இழந்தும், கல்வியில் சாதிக்த வேண்டும் என்ற அவாவில் கல்வி பயின்று, இவ்வாறு பட்டம் பெற்ற பட்டதாரிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now