நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை: 100 மில்லி மீற்றக்கும...
News
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை: 100 மில்லி மீற்றக்கும் அதிகமான மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையால் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையால் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.