New Updates! Fresh news just arrived.

மூன்றாவது ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்! - G...

News

மூன்றாவது ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்!

March 6, 2026 10:57 pm
மூன்றாவது ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்!
ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now