அகில இலங்கை 13 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிய...
News
அகில இலங்கை 13 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணியினர் சிறப்பான வெற்றி!
அகில இலங்கை 13 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணியினர் சிறப்பான வெற்றி!
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான (Division – III) 13 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், கல்முனை ஸாஹிராக் கல்லூரி தேசிய பாடசாலை அணியினர் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இப்போட்டியில், கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி, தெஹியத்தக்கண்டி டோல்கண்டா மகா வித்தியாலயா அணியுடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி 29 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்று, போட்டியை பதில் அளிக்க முன்னிலை எடுத்தது.
பதில் துடுப்பெடுத்த டோல்கண்டா மகா வித்தியாலயா அணி, 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால், கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நூருல் ஹுதா உமர்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான (Division – III) 13 வயது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், கல்முனை ஸாஹிராக் கல்லூரி தேசிய பாடசாலை அணியினர் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இப்போட்டியில், கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி, தெஹியத்தக்கண்டி டோல்கண்டா மகா வித்தியாலயா அணியுடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி 29 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்று, போட்டியை பதில் அளிக்க முன்னிலை எடுத்தது.
பதில் துடுப்பெடுத்த டோல்கண்டா மகா வித்தியாலயா அணி, 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால், கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நூருல் ஹுதா உமர்