பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணை...
News
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூல மொன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.