New Updates! Fresh news just arrived.

பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!

News

பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!

July 11, 2026 2:48 pm
பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் அப் பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now