பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சாரதி கைது!
News
பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சாரதி கைது!
கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த வேன் சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த வேன் சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.