பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!
News
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்று (28) பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களினுடைய ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித் மற்றும் கே.கோடிஸ்வரன், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், கணக்காளர் எஸ்.எப்.சபானா மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளரான எம்.எம்.எம்.சப்ரி, உள்ளூராட்சி மன்றங்களினுடைய உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கே எ ஹமீட்
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித் மற்றும் கே.கோடிஸ்வரன், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், கணக்காளர் எஸ்.எப்.சபானா மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளரான எம்.எம்.எம்.சப்ரி, உள்ளூராட்சி மன்றங்களினுடைய உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கே எ ஹமீட்