மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு ரோஹித ராஜபக்ஷ...
News
மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு ரோஹித ராஜபக்ஷ முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இது, பணியகத்தால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாகும்.
இது, பணியகத்தால் நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாகும்.