15 ஆம் திகதி முதல் பாடசாலை சீருடைகள் விநியோகம் ஆரம்பம்! -...
News
15 ஆம் திகதி முதல் பாடசாலை சீருடைகள் விநியோகம் ஆரம்பம்!
பாடசாலை சீருடைகள் விநியோகமானது 15 ஆம் திகதி முதல் தொடங்கும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 15 ஆம் திகதி வரை சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று அதன் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
இதற்காக தேவையான சீருடைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, பாடசாலைகளில் முதலாம் தர வகுப்புகள் வரும் 29 ஆம் திகதி தொடங்கும்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான முறையான கற்பித்தல் வரும் 21 ஆம் திகதி தொடங்கும்.
பெப்ரவரி 15 ஆம் திகதி வரை சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று அதன் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
இதற்காக தேவையான சீருடைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, பாடசாலைகளில் முதலாம் தர வகுப்புகள் வரும் 29 ஆம் திகதி தொடங்கும்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான முறையான கற்பித்தல் வரும் 21 ஆம் திகதி தொடங்கும்.