கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொ...
News
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்தியத்தின் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தினுடைய ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.