New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெ...

News

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை!

June 3, 2026 1:18 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now