அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது!
News
அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது!
அனுமதியின்றி மாணிக்கக்கல் வெட்டிய இரண்டு சந்தேக நபர்களை சுரங்க உபகரணங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் டின்சின் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவர்.
சம்பவம் குறித்து பொகவந்தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாவ காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் டின்சின் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவர்.
சம்பவம் குறித்து பொகவந்தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.