இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில...
News
இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில் கைது!
இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இவர்கள் இருவரும் தையிட்டியிருந்து கடலுக்கு சென்று காணமல் போன மீனவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றது. இந்தியாவின் கரையோர காவல்படை குறித்த இருவறையும் கைது செய்துள்ளதாக தமிழ்நாடு கரையோர காவல்படை படை செய்திகள் தெரிவிக்கின்றன.
பூ.லின்ரன்
பூ.லின்ரன்