New Updates! Fresh news just arrived.

யாழில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

News

யாழில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

January 9, 2026 10:05 pm
யாழில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!
இன்றையதினம் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து 20 போதை மாத்திரைகளுடன் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளின மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now