வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கைக்கு வருகை!
News
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கைக்கு வருகை!
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உத்தியோகபூர்வ பயணமாக மே 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
அத்தோடு, அவர் மே 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
வியட்நாம் ஜனாதிபதி மே 8 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்கிழக்கு ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான வியட்நாம், 2024 ஆம் ஆண்டில் 7.1% மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 7.85% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 514 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
பிராந்தியத்தில் ஒரு பெரிய பொருளாதாரமாக இருப்பதால், இலங்கை தனது வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் வியட்நாம் ஒரு வலுவான வாய்ப்பை வழங்குகின்றது.
அத்தோடு, அவர் மே 9 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
வியட்நாம் ஜனாதிபதி மே 8 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்கிழக்கு ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான வியட்நாம், 2024 ஆம் ஆண்டில் 7.1% மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 7.85% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 514 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
பிராந்தியத்தில் ஒரு பெரிய பொருளாதாரமாக இருப்பதால், இலங்கை தனது வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் வியட்நாம் ஒரு வலுவான வாய்ப்பை வழங்குகின்றது.