ஈரானுக்கு எதிரான போர்: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் அமெர...
News
ஈரானுக்கு எதிரான போர்: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் அமெரிக்கா!
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளினை குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களினை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக ஆயுதங்கக்ளைளினை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களினுடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் அவர்கள் நிச்சயம் மரணத்தை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளதுடன் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினுடைய அனைத்து உறுப்பினர்களுக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் ஆயுதங்களினை கீழே போடுங்கள்.
நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள். ஆனால், நீங்கள் அதைச் செய்யாவிட்டால்து போனால், நீங்கள் நிச்சயமாக மரணத்தினை சந்திக்க நேரிடும். அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை எனகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக ஆயுதங்கக்ளைளினை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களினுடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் அவர்கள் நிச்சயம் மரணத்தை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளதுடன் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினுடைய அனைத்து உறுப்பினர்களுக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் ஆயுதங்களினை கீழே போடுங்கள்.
நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள். ஆனால், நீங்கள் அதைச் செய்யாவிட்டால்து போனால், நீங்கள் நிச்சயமாக மரணத்தினை சந்திக்க நேரிடும். அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை எனகவும் குறிப்பிட்டுள்ளார்.