Hizam A Bawa
December 23, 2023
மியன்மாருக்கு இலங்கையர்களை கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, இவர்கள் வத்தளை மற்றும் திருகோணமலை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.