இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்படும் முடிவுகளின் தாக்கம் அனைத்து தரப்பினரையும் சமமாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது ஜனாதிபதியின் நேற்றைய...
வரி மற்றும் வங்கிக் கடன் வட்டி அதிகரிப்புக்கு எதிராக இன்று முதல் 03 நாள் கறுப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த...
தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 பாடசாலை கைப்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சைப்ரஸில் இருந்து துருக்கியின்...
கினிகத்தேன, பெரகஹமுலவில் உள்ள வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், கினிகத்தேன பெரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த...
நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல்-ஹம்றா வித்தியாலயத்தின் வரலாற்றில், 25 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி; வித்தியாலயத்தின் அதிபர்...
பொருளாதாரப் போரில் வெற்றி பெற்று நாட்டில் அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியமும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் செயற்படுவதில்லை என அமைச்சர்கள்...
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. மேலும்,...