வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் வர்த்தக,...
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு இன்று தனது ஒன்பதாவது அறிக்கை தொடர்பான பரிசீலனையை இன்று நிறைவு செய்துள்ளது....
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது...
பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடர்பான வழக்கு இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்ற எண் 04...
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்...
அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு...
உள்ளூராட்சித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) மசோதாவிற்கு அமைச்சர்கள் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) மசோதா, பொது நிர்வாகம்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர்...