ஆசிரியர் இடமாற்றக் கடிதங்களைப் பெற்ற ஆசிரியர்கள் டிசம்பர் 31, 2021 இல் சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் பணியிடத்திற்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு ஆசிரியர் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க விரும்பினால், சேவைக்கு அறிக்கை செய்த பின்னர், அதிபர் மேல்முறையீட்டை ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு அனுப்ப முடியும் எனவும் அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவிற்கு தனிப்பட்ட முறையில் விஜயம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், மேன்முறையீட்டுக்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீதான மேன்முறையீட்டுத் தீர்மானம் உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.