அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளை நடத்துவது தொடர்பான விசேட அமைச்சரவை தீர்மானங்களை இன்று அறிவிக்கும் போதே...
tamil news in sri lanka
இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜூலை...
எரிபொருள் விநியோகத்திற்காக உரிய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கி ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி...
எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப போக்குவரத்து கட்டணத்தை 20% – 30% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும், இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அகில இலங்கை...
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ்...
கொரோனா தொற்றுநோய்களின் போது சுகாதார ஊழியர்களுக்கான பொது போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அழைப்பு விடுத்துள்ளது....
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வீடுகளில் எரிபொருளை சேமித்து வைக்க ஆசைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் ஆபத்தான காரணியாக இருப்பதாக...
(எம்.எஸ்.எம்.ஸாகிர், ஏ.பி.எம்.அஸ்ஹர்) ‘ஒன்றாகப் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் விவசாய உற்பத்தி கருத்தரங்கொன்று இன்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது....
(எம்.என்.எம்.அப்ராஸ்) நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய அம்பாரை மாவட்டம் கல்முனை...
(அஸ்லம் எஸ்.மௌலானா) பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் இயங்கி வருகின்ற...