நவம் மாவத்தையில் உள்ள கட்டிடம் ஒன்றிற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, குறித்த கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதுடன் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.