
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட இருக்கின்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகிய காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் விசேடக் கலந்துரையாடல் இன்று(08) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.