உடுவர மற்றும் ஹாலி-எல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (டிச.23) மாலை 5 மணியளவில் மலையகப் பாதையில் பயணித்த ரயில்த தண்டவாளத்தை விட்டு விலகியயுள்ளது.
ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியதினைத் தொடர்ந்து மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதுடன் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு அஞ்சல் புகையிரதம் மற்றும் பல ரயில்கள் தாமதமாகச் செல்லக்கூடும் என எனாமது செய்தியாளர் தெரிவித்தார்.