கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணரால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட மூன்று சிற்றுழியர்களை 2024 ஜனவரி 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் காலி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.