ஈஸ்டர் தாக்குதக்குதலினை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் அதனை வெளியிட தயார் என தெரிவித்தார்.