அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், “அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதுடன் 5,000 கொடுத்துள்ளோம். ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்க்கப்படும் என ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தயாராக உள்ளோம்.” எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.