சிறைத்துறை உயர் அதிகாரிகள் கோபா குழு முன் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, உயர் அதிகாரிகளுக்கும் கோபா குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமானதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சிறைச்சாலை திணைக்களத்தின் கடந்த மூன்று வருடங்கள் தொடர்பான கணக்குகள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும் பாராளுமன்ற வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கப்பட்டன.