
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வருடத்திற்கான பொதுப் பரீட்சையை அடுத்த வருடம் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.