ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பேராசிரியர் பத்மலால் எம். மானேஜ் முன்பு பட்டதாரி ஆய்வுகள் பீடத்தின் டீனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்க விடையமாகும்.