Related Stories
April 30, 2024
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்