உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு மெட்ரிக் டன் எரிவாயு 85 அமெரிக்கா டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
அதனுடன் ஒப்பிடும் போது, எரிவாயு விலை திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளதுடன் விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கையில் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை லிட்ரோ எரிவாயு நிறுவனம் பல சந்தர்ப்பங்களில் எரிவாயு விலையை குறைத்துள்ளமை குறிப்பிடதக்க விடையமாகும்.