GDP-யுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை வழங்குவது போன்ற தனியார் கடன் வழங்குநர்கள் செய்யும் எந்தவொரு முன்மொழிவுகளையும் இலங்கையின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது, GDP-யுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை வெளியிடுவதானது சர்வதேச நாணய நிதியதின் ஒரு யோசனையா என்று நிருபர் ஒருவர் கேட்டபோது.
“கடனாளிகளுக்கும் கடனளிப்பவர்களுக்கும் இடையே கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவதில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்: ராய்ட்டர்ஸ்