கந்தானை பொலிஸ் துணைத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் கோரும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, கந்தானையில் உள்ள ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து 75,000. ரூபாவினை குறித்த பொலிஸ் அதிகாரி இலஞ்சமாக பெறும்போது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.