மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் (டிசம்பர் 01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தனது கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.