Related Stories
May 5, 2024
இன்று (10) 04.00 மணி முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பில் 27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக சங்கத்தின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.