மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட நபரின் கைத்தொலைபேசியை கடமையில் ஈடுபட்டிருந்த போது பலவந்தமாக கைப்பற்ற முயற்சித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.