முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று தற்போது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி விவகாரம் தொடர்பில் குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.