2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகயின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.