மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் குழுவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது
மியன்மார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் அந்நாட்டு குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறித்த நபர்களுக்கு எதிராக 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 15 மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.