சீனா அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட டீசல் கையிருப்பு இன்று உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரைவில் டீசல் கையிருப்பு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.