இம்முறை நிலக்கரி எடுப்பதில் நிறைய தடைகள் இருந்தாலும் 35 கப்பல்களை தரையிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவரும்...
Day: November 28, 2022
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் இலங்கை ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலிட் நாசர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு...
ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து 4 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் தொம்பே, கபுகொட பிரதேசத்தில் பொலிஸாரால் கைது...
சீனாவின் கோவிட் எதிர்ப்பு கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல நகரங்களில் மூன்றாவது நாளாக தொடர்கின்றன. தலைநகர் பெய்ஜிங் மற்றும் சீனாவின் நிதி...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள...
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்...
வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள்...
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்றுள்ள 154 பேரை நாட்டுக்கு அழைத்துவர ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதைப்பொருளுக்காக மருந்தகங்களில் விற்கப்படும் போதைப் பொருட்களை சிறுவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த சில...
(நூறுல் ஹுதா உமர்) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வியாளர் பேராசிரியர் எம்.ஏ.எஸ்.ஏப்.ஸாதியா பெளஸர் இன் “மலையகக் கவிதைகளும் மக்களும்” மற்றும் “மலையகக் கவிதைகளில்...