சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
Month: November 2022
மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என...
அண்மையில் முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிய மனுவை டிசம்பர்...
100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை நாளை நாடு முழுவதும் விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள டெண்டர் செல்லாது...
ஹிக்கடுவ, வாவல சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துணி வியாபாரியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 04 கட்சிகளின் தலைவர்கள் இன்று நடைபெற்ற நிறைவேற்றுச் சபையில் பங்கேற்க மறுத்துள்ளனர். தேசிய காங்கிரஸ் தலைவர்...
நாட்டில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பான தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் எதிர்வரும்...
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 30 வீதத்தால் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சர்...
இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ ஃபஸ்வா நேற்று (28) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர்...
சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....