குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புகள் இருக்கும் போது மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள மின்சார உற்பத்தி செலவின் சுமையை நுகர்வோர் மீது சுமத்த வேண்டாம் என அதன் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.