வரவு செலவுத் திட்டத்தில் அந்தந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் டிசம்பர் 8 ஆம் திகதி...
செய்திகள்
மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை எதிர்வரும் இரண்டு தினங்களில் முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சமூக...
வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என போலியாக காட்டி நீல மாணிக்க கல்லினை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை லக்கல...
தேர்தலை நடத்துவதற்காக பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாடு தற்போது பல...
எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான 4,000 இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று இரவு...
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக...
புடவை அல்லது ஒசாரி அல்லாத ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பதில் ஊடகத்துறை...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் 37 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84...
அவர் ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்...
டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...