பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் 19 ஆம்...
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு...
(நூருல் ஹுதா உமர்) இலங்கையின் தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும், பக்க சார்பற்ற தேர்தல் செயல் முறைமைகளையும் கண்காணிக்கவும், மக்களது வாக்குரிமையையும் உறுதிப்படுத்தவும்,...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
மருதானை புகையிரத நிலையத்தின் பிளாட்பாரம் 05 மற்றும் 06க்கு அருகாமையில் கூரை மீது ஒருவர் ஏறிய போது அதிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்....
நூருல் ஹுதா உமர் பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிந்து 200...
e-Bill SMS சேவையினை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. மேலும், இதற்காக நீங்கள் குறித்த...
இலங்கை தனது முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழை பார்கோடு மூலம் இன்று செவ்வாய்கிழமை (05) வெளியிட்டுள்ளது. மேலும், குறித்த வெளியீட்டு...
2010 ஆம் ஆண்டு மீண்டும் ஒருவரைக் கொன்ற வழக்கில் இருவருக்கு மத்திய மாகாண சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது....
பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் இன்று (05) ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு...