உயர்தர விடைத்தாள் பரீட்சைகளில் இருந்து விலகிய தொழிற்சங்க நடவடிக்கை தொடருமா இல்லையா என்பது குறித்து இன்று (11) தீர்மானம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் சங்கத்தின் செயற்குழு கூடி இறுதி முடிவு எடுக்கவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.